sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்

/

விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்

விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்

விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்


ADDED : ஜூன் 07, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் - - தென்காசி வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

விருதுநகர் வழியாக தென்காசியில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயில் கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் ரயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடந்து முடிவடைந்து விட்டது. விருதுநகர் -- தென்காசி வழித்தடத்தில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இனி 110 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும் ராஜபாளையம், - சங்கரன்கோவில், வழித்தடத்தில் மணிக்கு 100 கி.மீ., சிவகாசி, - ஸ்ரீவில்லிப்புத்துார்,- ராஜபாளையம், - சங்கரன்கோவில், கடையநல்லுார் - தென்காசி, - பம்பா கோவில் சாண்டி வழித்தடங்களில் உள்ள வளைவுகளில் 5 கி.மீ., வேகம் அதிகரித்து மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு முடிவு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us