sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு

/

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு


ADDED : ஆக 22, 2024 02:08 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முன்னாள் ராணுவ வீரரின்வீட்டில் ஏ.டி.எம் கார்டு திருடி ரூ.1.10லட்சத்தை திருடிய பால்பாண்டியை 24, போலீசார் கைது செய்தனர்.

சம்பந்தபுரம் தெருவை சேர்ந்த முன்னாள்ராணுவ வீரர் நாராயணசாமி மனைவி மாலதி 51,ஆசிரியர் காலனியில் தங்கியுள்ளார். இளைஞர் ஒருவர் மூலம் வீட்டை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

இந்நிலையில் பாஸ் புக் மூலம் வங்கியில் கணக்கு சரிபார்த்த போது ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 குறைந்துள்ளது தெரிந்தது. தெற்கு போலீசில் புகாரின் பெயரில் வீட்டு வேலைக்கு வந்த இனாம் செட்டிகுளத்தை சேர்ந்த பால்பாண்டி 24, என்பவரிடம்விசாரித்ததில் ஏடிஎம்மூலம் பணத்தை திருடியது தெரிந்து அவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us