sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்

/

லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்

லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்

லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்


ADDED : ஆக 09, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேரோட்டத்தின் போது, மதியம் 12:00 மணிக்கு தேர் வடக்கு ரத வீதியை கடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் தனி நபர்கள் சிலர் பக்தர்களுக்கு லட்டு வழங்கினர். அப்போது தேரோட்டத்திற்கு வந்த பெண்களில் பலர் முண்டியடித்து லட்டு வாங்கி உள்ளனர்.

லட்டு வாங்கிவிட்டு வெளியே வந்த ராஜபாளையத்தை சேர்ந்த 2 பெண்களிடம் இருந்து தலா 4, மற்றும் 3 பவுன் நகைகளும், சிவாகாசியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையும் திருடப்பட்டு உள்ளது. இதுபோல் மேலும் சிலரிடம் நகை திருட்டு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 3 பெண்கள் மட்டுமே போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us