sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்

/

குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்

குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்

குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்


ADDED : ஜூன் 10, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் ' விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 14 ஆயிரத்து 477 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுத அருப்புக்கோட்டை 9999, விருதுநகர் 10,751, காரியப்பட்டி 3782, திருச்சுழி 1790, சாத்துார் 6109, வெம்பக்கோட்டை 1789, சிவகாசி 12,046, ராஜபாளையம் 12,961, ஸ்ரீவில்லிப்புத்துார் 8526, வத்தராயிருப்பு 3620 என மொத்தம் 71 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 291 மையங்களில் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 56 ஆயிரத்து 896 பேர் பங்கேற்றனர். இதில் 14 ஆயிரத்து 477 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

விருதுநகரில் வே.வ.வன்னியபெருமாள் கலைக்கல்லுாரி தேர்வு மையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.






      Dinamalar
      Follow us