sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

/

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்


ADDED : ஜூலை 13, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் பெட்டிக்கடைகாரரிடம் இருந்து ரூ.1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து, அவர் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி, இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரை, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

பல மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார்.

இதனையடுத்து விருதுநகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us