sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.1.92 கோடி பறிமுதல்

/

ரூ.1.92 கோடி பறிமுதல்

ரூ.1.92 கோடி பறிமுதல்

ரூ.1.92 கோடி பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 01:12 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் வங்கிகளுக்கு வழங்க தனியார் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்புடன் வேனில் பணத்தை எடுத்து வந்தனர்.

சந்திரகிரிபுரம் அருகே நேற்றிரவு 6:30 மணிக்கு வேனை தேர்தல் பறக்கும் படை அலுவலர் பொன்னுசாமி, எஸ்.எஸ்.ஐ., கல்விச்செல்வன், போலீசார் முத்துலட்சுமி, மீனா, மகேந்திரன் ஆகியோர் சோதனையிட்டனர். வேனிலிருந்த ரூ.1.92 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் விருதுநகர் தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். பணத்திற்கான ஆவணங்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வழங்கினர். இதையடுத்து பணத்தை திரும்ப ஒப்படைத்து வேனில் கொண்டு செல்ல அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us