sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு

/

சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு

சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு

சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு


ADDED : மே 28, 2024 06:17 AM

Google News

ADDED : மே 28, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலைகள் ஆண்டுக்கணக்கில் சீரமைக்காததை கண்டித்து இரண்டு நாள் முழு கடையடைப்பு நடத்த வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

ராஜபாளையம் நகர் பகுதி வழியே செல்லும் திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வருடங்களுக்கு முன் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்டது. இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்காலிக பணிகள் மட்டும் நடந்ததால் பஞ்சு மார்க்கெட்டிலிருந்து மாரியம்மன் கோயில் வரை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சாலையை சீரமைக்க கோரி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் ,இணை சங்கங்கள் சார்பில் துணை தலைவர் பத்மநாபன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மே. 31 காலை 6:00 மணி முதல் ஜூன் 1 மாலை 6:00 மணி வரை முழு கடை அடைப்பு நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us