sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு

/

போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு

போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு

போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு


ADDED : ஜூலை 05, 2024 11:05 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்- விருதுநகர் மாவட்ட போலீசில் பணிபுரிந்த கான்ஸ்டபிள் டேவிட் சுதர்சன ராஜா, 2023 டிச. 17ல் பலியானார்.

இவருடன் தமிழக போலீஸ் துறையில் 2009 ஆண்டு பணியில் சேர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் 4787 போலீசாரிடம் இருந்து உதவும் அன்பு உள்ளங்கள் மூலம் ரூ. 25 லட்சத்து 27 ஆயிரத்து 892 திரட்டப்பட்டது.

இந்த தொகை டேவிட் சுதர்தன ராஜாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us