sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெரு நாய் கடித்து 3 சிறுவர்கள் காயம்

/

தெரு நாய் கடித்து 3 சிறுவர்கள் காயம்

தெரு நாய் கடித்து 3 சிறுவர்கள் காயம்

தெரு நாய் கடித்து 3 சிறுவர்கள் காயம்


ADDED : மே 29, 2024 07:37 PM

Google News

ADDED : மே 29, 2024 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவம் தொடர்கிறது.

நேற்று அங்கு பிள்ளையார் கோயில் தெரு, நீராவி தெரு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சதீஷ் 8, உள்ளிட்ட மூன்று சிறுவர்களை வெறிபிடித்த, நோய்வாய் பட்ட நாய் கடித்து குதறியது. காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த கோரி ஊராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us