sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்

/

நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்

நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்

நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்


ADDED : ஏப் 27, 2024 03:54 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகை மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையில் மணி கோல்ட் லோன் நிறுவனத்தில் திரு விருந்தாள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து பணியாற்றி வந்தார்.

இந்நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்தவர்கள் பணத்தைச் செலுத்தி நகையை திரும்ப கேட்டவர்களுக்கு நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இவர் வாடிக்கையாளர்களின் நகைகளை வேறொரு இடத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இது தெரிந்து நகையை அடமான வைத்தவர்கள் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முத்துஇசக்கி, நிறுவன பணியாளர் மாரிமுத்துவிற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us