sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

/

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி


ADDED : ஆக 03, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் புளிய மரத்தில் கார் மோதியதில் ஆசிரியர் பாலமுருகன் 43, உட்பட 4 பேர் பலியாயினர்.

அருப்புக்கோட்டை அருகே கீழ முடிமன்னார்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் .புளிச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் கலைக்குழுவும் நடத்தி வந்துள்ளார். நேற்று இவர் தனது கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் மணி 18, ஆலடிப்பட்டி சின்னத்துரை 22 ,

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சியை முகமது அப்துல் ராஹிக் 20, ஆகியோருடன் காரில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை ஆசிரியர் ஓட்டினார்.

மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

எம்.ரெட்டியபட்டி போலீசார் , தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us