sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புளிய மரத்தில் மோதிய கார் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

/

புளிய மரத்தில் மோதிய கார் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் மோதிய கார் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் மோதிய கார் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி


ADDED : ஆக 04, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 04, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கீழ முடிமன்னார்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன், 43. புளிச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவர் கலைக்குழு நடத்தி வந்தார். நேற்று இவர் கலைக்குழுவைச் சேர்ந்த சவ்வாஸ்புரம் மணி, 18, ஆலடிப்பட்டி சின்னத்துரை, 22, திருநெல்வேலி மாவட்டம், நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராஹிக், 20, ஆகியோருடன் காரில் வெளியூர் சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

காரை பாலமுருகன் ஓட்டினார். மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us