/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயிலில் 5 பவுன் செயின் திருட்டு
/
கோயிலில் 5 பவுன் செயின் திருட்டு
ADDED : ஜூலை 03, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : கொடிகுளத்தில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயின் திருடு போனது.
பூஜாரி கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.