/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : மே 28, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் சிவ ஜெயராம், 22, கூலி தொழிலாளி.
இவர் கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார் சிவஜெயராமை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் சிவ ஜெயராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.