sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்

/

சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்

சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்

சுந்தரராஜபுரத்தில் 50 லி சாராய ஊறல் பறிமுதல்


ADDED : மார் 10, 2025 04:26 AM

Google News

ADDED : மார் 10, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்: சேத்துார் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மாடசாமியை, 65 மதுவிலக்கு போலீசார் கைது செய்து 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

சேத்துார் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எஸ்.ஆர் தோட்ட தோப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கணபதி சுந்தர நாச்சியார் புரத்தை சேர்ந்த மாடசாமி 65, என்பவரை ஸ்ரீவில்லிபுத்துர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து தோட்டத்தில் இருந்த 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய புகாரில் மாடசாமியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us