sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு

/

டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு

டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு

டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு


ADDED : மார் 22, 2024 04:23 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிபுத்தூர்: தூத்துக்குடியில் டூவீலர் காணாமல் போனதால் பாதிக்கப்பட்டஉரிமையாளர் பழனிச்சாமிக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. காப்பீடு செய்யப்பட்ட இவரது டூவீலர் 2012 ஜூலை 14ல் காணாமல் போனது. இது குறித்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டூ வீலர் காப்பீடு செய்யப்பட்டதால் அதற்குரிய பணத்தை தரக்கோரி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி குழுவினர் விசாரித்தனர்

இதில் காப்பீட்டுத் தொகை ரூ. 33 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ. 20 ஆயிரம், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 63 ஆயிரம் வழங்க தூத்துக்குடி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்திரவிட்டார்.






      Dinamalar
      Follow us