sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டி.எஸ்.பி.,யை தாக்கிய 7 பேர் சிறையில் அடைப்பு * 116 பேர் மீது வழக்கு பதிவு

/

டி.எஸ்.பி.,யை தாக்கிய 7 பேர் சிறையில் அடைப்பு * 116 பேர் மீது வழக்கு பதிவு

டி.எஸ்.பி.,யை தாக்கிய 7 பேர் சிறையில் அடைப்பு * 116 பேர் மீது வழக்கு பதிவு

டி.எஸ்.பி.,யை தாக்கிய 7 பேர் சிறையில் அடைப்பு * 116 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 05, 2024 02:16 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:ராமநாதபுரம் மாவட்டம், பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் ளிக்குமார், 33, என்பவரை, கடந்த 2 அன்று பைக்கில் வந்த நபர்கள் இவரை வெட்டி கொலை செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் சாலை மறியலில் சிலர் ஈடுபட முயன்றனர். பெண் டி.எஸ்.பி., காயத்ரி அவர்களை தடுத்தபோது, தலைமுடியை பிடித்து இழுத்து சிலர் தாக்கினர்.

இந்த வழக்கில் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன், 30, என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த 23 - 24 வயதுடைய ஏழு பேரை, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், சாலை மறியல் செய்த 116 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us