sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.7.29 லட்சம் பறிமுதல்

/

ரூ.7.29 லட்சம் பறிமுதல்

ரூ.7.29 லட்சம் பறிமுதல்

ரூ.7.29 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 26, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 26, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி கருமன் கோயில் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்த ராஜதுரை நகரைச் சேர்ந்த மலை முருகனை, சோதனை செய்கையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ. 7 லட்சத்து 29 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

*நரிக்குடி பகுதியில் தேர்தல் அலுவலர் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை காரை நிறுத்தி சோதனை செய்ததில் மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த ஆடு வியாபாரி துரைப்பாண்டி 54, வீரசோழனின் நடக்கும் வார சந்தையில் ஆடு வாங்க உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.72 ஆயிரத்து 400 ஐ பறிமுதல் செய்து, திருச்சுழி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us