sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு

/

ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு

ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு

ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு


ADDED : ஆக 16, 2024 03:41 AM

Google News

ADDED : ஆக 16, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன் பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்.ஆதி தமிழர் கட்சி ஆதரவாளர்.

இவர் அத்தெருவில் உள்ள அரசு மாணவியர் விடுதி இடத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கு கேட்ட பிரச்னை நிலுவையில் உள்ள நிலையில், நேற்று சுதந்திர தினத்தை அவமதிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மரங்களில் கருப்பு கொடி கட்டியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us