sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ

/

மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ

மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ

மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ


ADDED : ஜூலை 20, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : சேத்துார் அருகே சோலைசேரியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தில் 5 ஏக்கருக்கு கரும்பு பயிரிட்டிருந்தார்.

கரும்பு தோட்டத்திற்கு மேல் சென்ற மின் வயர் காற்றில் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு பலத்த காற்றில் தீ வேகமாக பரவியது.

ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள் தீயை மேலும் பரவாத படி கட்டுப்படுத்தினர். இருப்பினும் இரண்டு ஏக்கர் அளவிற்கு தீயில் கருகி கரும்பு சேதமானது.சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us