நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சின்னபேராலியைச் சேர்ந்தவர் மாரனாடு ஆகாஷ்குமார் 19.
இவர் சின்னபேரலாலியில் உள்ள பள்ளி அருகே 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் கண்டறிந்து கைது செய்தார்.
விருதுநகர்: சின்னபேராலியைச் சேர்ந்தவர் மாரனாடு ஆகாஷ்குமார் 19.
இவர் சின்னபேரலாலியில் உள்ள பள்ளி அருகே 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் கண்டறிந்து கைது செய்தார்.