sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி

/

நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி

நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி

நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி


ADDED : ஆக 28, 2024 05:51 AM

Google News

ADDED : ஆக 28, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலையில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதை கவனிக்காமல் வந்த லாரி லோடுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விருதுநகரை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்,38, இவர் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து மளிகை பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு கேரளா சென்றார்.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நத்தம்பட்டி அருகே வடுகபட்டி விலக்கு அருகே வரும்போது, நான்கு வழிச்சாலை ரோடு விரிவாக்க பணிக்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதை கவனிக்காமல் வந்த நிலையில், லோடுடன் கவிழ்ந்து லாரி விபத்திற்குள்ளானது. டிரைவர் துரைப்பாண்டியன் காயமின்றி தப்பினார். நத்தம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இந்த இடத்தினருகே உள்ள மூவரை வென்றான் அர்ஜுனா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் விழுந்து தேனி மாவட்டம் போடி பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர், கடந்த வாரம் பலியாகினர். எனவே, இந்த இடத்தில் விபத்து முன்னெச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.

தேவை முன்னெச்சரிக்கை போர்டுகள்








      Dinamalar
      Follow us