sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து


ADDED : ஆக 12, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் நடந்த ஆடித் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தினர்.

நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் தர்மமுனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழாவில் பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. அதிகாலையில் எரிபூஜை நடந்தது. உணவை உருண்டையாக திரட்டி வானத்தை நோக்கி வீசுவர். பூமிக்கு திரும்பாது. சுவாமி அதனை உணவாக எடுத்துக் கொள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு மொத்தமாக சமைத்து அன்னதானம் நடைபெற்றது. காலை 6 முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us