ADDED : மே 10, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தமூர்த்தி, 40. அதே ஊரில் உள்ள தோட்டம் மோட்டார் ரூமில் வைத்து அரசு அனுமதியின்றி கிணறுக்கு வைக்கும் பட்டாசு உற்பத்தி செய்தார்.
ரோந்து சென்றபோலீசார் 40 பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.