sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாண லிங்கத்திற்கு அபிஷேகம்

/

பாண லிங்கத்திற்கு அபிஷேகம்

பாண லிங்கத்திற்கு அபிஷேகம்

பாண லிங்கத்திற்கு அபிஷேகம்


ADDED : ஜூலை 24, 2024 06:04 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி ரமண மந்த்ராலயத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு பாண லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

திருச்சுழி ரமணா மந்த்ராலயத்தில் ரமண மகரிஷி யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் உருவச் சிலை அமைக்கப்பட்டு அதன் கீழ் நர்மதை ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இப்பாணலிங்கத்திற்கு ஆடி பவுர்ணமி தினம், குரு பூர்ணிமா நாளை முன்னிட்டு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் படித்தனர். மந்த்ராலயத்தை நிறுவிய சத்யானந்த் மகராஜ் சாமியின் ஜீவ சமாதிக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us