sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குவிந்து வரும் இளநீர் மட்டை கழிவுகள்-- முடங்கியாறு நீர் ஆதாரம் பாதிப்பு

/

குவிந்து வரும் இளநீர் மட்டை கழிவுகள்-- முடங்கியாறு நீர் ஆதாரம் பாதிப்பு

குவிந்து வரும் இளநீர் மட்டை கழிவுகள்-- முடங்கியாறு நீர் ஆதாரம் பாதிப்பு

குவிந்து வரும் இளநீர் மட்டை கழிவுகள்-- முடங்கியாறு நீர் ஆதாரம் பாதிப்பு


ADDED : மே 24, 2024 01:55 AM

Google News

ADDED : மே 24, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றின் குறுக்கே முடங்கியாறு பாலம் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில ஏற்கனவே அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில் முடங்கியாறு பாலம் அருகே வரை 300 மீட்டர் ரோட்டோரம் கழிவுகளை கொட்டி குவித்துள்ளனர்.

அதிலும் தற்போது இளநீர் வியாபாரிகள் அதன் மட்டை கழிவுகளை கொண்டு வந்து குவித்து செல்கின்றனர்.

இம்மட்டைகள் கிருமிகளின் உற்பத்தி கேந்திரமாக மாறி துர்நாற்றத்துடன் மழை நேரத்தில் இதில் வழியும் கழிவுநீர் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்தி வருகிறது.

கழிவு மட்டைகளை அப்புறப்படுத்த நகராட்சி சார்பில் உரக்கூட ஏற்பாடு உள்ள நிலையில் ஆற்றை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us