sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேளாண்மை கருத்தரங்கு

/

வேளாண்மை கருத்தரங்கு

வேளாண்மை கருத்தரங்கு

வேளாண்மை கருத்தரங்கு


ADDED : மார் 08, 2025 04:31 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். டீன் சிவகுமார் வரவேற்றார்.

ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன் வாழ்த்துரையாற்றினார்.

கருத்தரங்கில் ஜான்சி ஐகார் ஆராய்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் அருணாச்சலம் மாநாட்டு ஆராய்ச்சி மலரை வெளியிட்டு பேசினார்.

பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

பேராசிரியர் ஜேசு எட்வர்ட் ஜார்ஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us