ADDED : ஆக 17, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் துறையில் 2020-23 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
இதில் துறைத் தலைவர் செல்வநாதன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், முன்னாள் மாணவர்கள் 44 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கலைசிகாமணி நன்றி கூறினார்.