sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 05, 2025 05:58 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் கர்ப்பிணிகள், தாய்மாரின் கருவிழிகளை செல்போனில் பதிவு செய்யும் டி.எச்.ஆர். முறையை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் சத்யா பேசினார். போராட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் சாராள், ராமர், தேவா பேசினர்.






      Dinamalar
      Follow us