sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

/

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்


ADDED : ஏப் 07, 2024 06:04 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் ராஜபாளையம் எஸ்.எஸ்., ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் முன்னிலையில் 6 உதவி தேர்வர்களை கொண்டு பிளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதே நிலையிலான அலுவலர்களை கொண்டு திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us