தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்


ADDED : ஏப் 07, 2024 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் ராஜபாளையம் எஸ்.எஸ்., ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் முன்னிலையில் 6 உதவி தேர்வர்களை கொண்டு பிளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதே நிலையிலான அலுவலர்களை கொண்டு திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us