sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்

/

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்


ADDED : ஆக 23, 2024 03:23 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் சுரைக்காய் பட்டி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி 48, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர். ராஜபாளையம் குமரன் தெருவில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.

இவர் பஞ்சு மார்க்கெட்டில் உள்ள டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் வேல்முருகன் பயிற்சி பள்ளிக்கு வரும் பயிற்சியாளர்களிடமும், வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் வரும் சேவை தாரர்களிடமும் காரணம் இன்றி பணம் வசூலிப்பதாக தகவல் வந்ததால் அழைத்து கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று முன்தினம் இரவு குருமூர்த்தியின் அலுவலகத்தில் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் நுழைந்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வடக்கு போலீசார் கண்ணன் 43, என்பவரை கைது செய்து வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us