sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஊழியர்களை தாக்கி பணம் பறிக்க முயற்சி

/

ஊழியர்களை தாக்கி பணம் பறிக்க முயற்சி

ஊழியர்களை தாக்கி பணம் பறிக்க முயற்சி

ஊழியர்களை தாக்கி பணம் பறிக்க முயற்சி


ADDED : பிப் 26, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக மாரியப்பன், விற்பனையாளராக பனையூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளனர்.

நேற்று முன்தினம் பணி முடித்து இருவரும் டூவீலரில் சென்றனர்.

கடை அருகில் 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து விற்பனை செய்த பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். பணம் இல்லாததால் ஆத்திரத்தில் 2 அலைபேசி, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை பறித்து சென்றனர். அலைபேசியை தரையில் வீசி உடைத்தனர். நரிக்குடி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us