sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 01, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், திருச்சி நீதிமன்ற ஊழியர் அருண்குமார் தற்கொலைக்கு காரணமான நீதிபதி பாக்கியம் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநிலத் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் , நீதிமன்ற ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் முத்தையா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us