sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எழுத்தாளர் சந்திப்பு

/

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு


ADDED : மே 28, 2024 05:33 AM

Google News

ADDED : மே 28, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 281 ஆவது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் பொன்முருகன், மோகன் இசை பாடல்கள் பாடினர். எழுத்தாளர் தேவிபாலா குணசேகரனின் கவிதை நூல்களை புலவர் சிவனனைந்த பெருமாள் உட்பட பலர் விமர்சனம் செய்து பேசினர். எழுத்தாளர் தேவி பாலா ஏற்புரையாற்றினார். அவருக்கு தத்துவ கவிஞர் என்ற விருது வழங்கப்பட்டது. பின்னர் பேராசிரியர் சிவனேசன் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us