sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பரிசளிப்பு விழா

/

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா


ADDED : மே 09, 2024 05:00 AM

Google News

ADDED : மே 09, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் பிரம்மா குமாரிகள் வித்யாலயத்தின் சார்பாக ஆன்லைனில் சிவனும் நானும் என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் முழுவதிலிமிருந்து 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு விருதுநகர் பிரம்ம குமாரிகள் கிளையில் பரிசளிப்பு விழா நடந்தது.

கிளையின் பொறுப்பு சகோதரி பிரம்ம குமாரி செல்வி பேசினார். சவுடாம்பிகா பள்ளி தலைமை ஆசரியிர் பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கேடயம், பதக்கம், சான்றுகளை வழங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படது. பிரம்மா குமாரி தீபா விழாவை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us