sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

/

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


ADDED : மே 12, 2024 01:47 AM

Google News

ADDED : மே 12, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்:ராஜபாளையம் தோட்டக்கலை மழை பயிர்கள் துறை சார்பில் தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேளாண் பூச்சியியல் துறை ராகவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார், தோட்டகலைத் துறை துணை இயக்குனர் சுபா வாசுகி ஆகியோர் விளக்கினர்.

30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி உதவி அலுவலர் சந்தனமாரி செய்தனர்.






      Dinamalar
      Follow us