sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஆக 11, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் கவுன்சிலிங் செல் சார்பில் மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, முதலுதவி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார்.

கல்லுாரி செயலாளர் சங்கரசேகரன் தலைமை வகித்தார்.

முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். அருப்புக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப வல்லுனர்கள் அன்புராஜ், அருள்முருகன் பேசினர்.

கர்ப்பிணிகளுக்கு பிரசவகால முதலுதவி, சாலை விபத்து, விஷக்கடி முதலுதவி பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பேராசிரியர்கள் பகவதியப்பன், வனிதா கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சத்தியா நன்றி கூறினார்.-






      Dinamalar
      Follow us