sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் விழிப்புணர்வு

/

கல்லுாரியில் விழிப்புணர்வு

கல்லுாரியில் விழிப்புணர்வு

கல்லுாரியில் விழிப்புணர்வு


ADDED : ஆக 26, 2024 05:50 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:

விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை, முன்னாள் மாணவர் சங்கத்தினர் சார்பில் ரத்த சோகை விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 1197 மாணவிகள், 43 பேராசிரியர்களுக்கு பரிசோதனை செய்து, ரத்த சோகைக்கான காரணங்கள், சிகப்பணுக்களின் அளவு அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

கல்லுாரி தலைவர் பழனிசாமி, உப தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப்பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us