sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கூட்டம்

/

விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்


ADDED : செப் 01, 2024 04:55 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் சரோஜா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி, பகவதி பெருமாள், சத்தியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர் சித்திக், முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us