sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாட்டு வண்டியில் மணல் திருட்டு

/

மாட்டு வண்டியில் மணல் திருட்டு

மாட்டு வண்டியில் மணல் திருட்டு

மாட்டு வண்டியில் மணல் திருட்டு


ADDED : மே 10, 2024 04:30 AM

Google News

ADDED : மே 10, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி அள்ளாலப்பேரியில் முடுக்கன்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடையில் வி.ஏ. ஓ., முத்துக்குமார், உதவியாளர் முனீஸ்வரன் நேற்று முன்தினம் காலையில் சென்று பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மாட்டு வண்டியில் மணல் எடுத்தது தெரிந்தது.

மாட்டு வண்டியை பறிமுதல் செய்து காரியாபட்டி போலீசில் ஒப்படைத்தனர். ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போலீசில் வி.ஏ.ஓ., புகார் கொடுத்தார்.






      Dinamalar
      Follow us