sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

/

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு


ADDED : ஜூலை 01, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நடவு செய்யப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ.421, சோளம் ரூ.180, பாசிப்பயறு, உளுந்து ரூ.304, பருத்தி ரூ.360, நிலக்கடலை ரூ.415, வெங்காயம் ரூ. 1744, வாழை ரூ. 3404 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலைக்கு ஆக. 30, உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி வகைகளுக்கு செப். 16, மக்காச்சோளத்திற்கு செப். 30க்குள், வெங்காயத்திற்கு ஆக. 31, வாழைக்கு செப். 16, க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, கட்டணத்தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளாலாம், என்றார்.






      Dinamalar
      Follow us