sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நன்கொடை வழங்க அழைப்பு

/

நன்கொடை வழங்க அழைப்பு

நன்கொடை வழங்க அழைப்பு

நன்கொடை வழங்க அழைப்பு


ADDED : ஆக 09, 2024 12:18 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:

கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:

மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் உள்ள 768 அரசு துவக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூலை 15 முதல் ஊரகப் பகுதியில் உள்ள 255 உதவி பெறும் துவக்கப்பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 583 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

இதில் மாணவர்களுக்கு மேலும் ஊட்டச்சத்து அளிக்கும் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை நன்கொடையாக வழங்க விரும்புவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம். என்றார்.






      Dinamalar
      Follow us