sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்

/

நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்

நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்

நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்


ADDED : ஜூன் 01, 2024 03:58 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமேனி, 35, இவருடைய மகள் ராமலட்சுமி, 7, இருவரும் நேற்று முன்தினம் பாலையம்பட்டி அருகே மதுரை -தூத்துக்குடி நான்கு வழி சாலை அருகில் உள்ள தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல ரோடு ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருவர் மீது மோதியதில் திருமேனி சம்பவ இடத்தில் பலியானார்.

படுகாயம் அடைந்த ராமலட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us