/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு
/
அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 08, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : 2006- - 2011 தி.மு.க. ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது.
இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு காரணமாக வழக்கின் விசாரணையை ஏப்.4க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.