sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு

/

அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான வழக்கு ஏப்.4க்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 08, 2025 05:35 AM

Google News

ADDED : மார் 08, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : 2006- - 2011 தி.மு.க. ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு காரணமாக வழக்கின் விசாரணையை ஏப்.4க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us