sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு

/

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு


ADDED : செப் 12, 2024 12:46 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜகுரு, 28. இவர் செப். 5ல் தன் பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ராஜகுரு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சில ஊடகங்களில் அவர் பா.ஜ., பிரமுகர் என செய்தி வெளியான நிலையில் அவர், பா.ஜ., உறுப்பினராகக் கூட இல்லை என அக்கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us