sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

/

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 04, 2024 12:59 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சென்னையைச் சேர்ந்தவர் திலகம் 50. இவர் விருதுநகர் முத்தால் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரயிலில் விருதுநகருக்கு வந்தார்.

இவரிடம் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நன்கு தெரிந்தவர் போல பேசிய அடையாளம் தெரியாதவர் டூவீலரில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்று கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார்.

ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us