sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்

/

மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்

மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்

மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்


ADDED : ஆக 17, 2024 12:53 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சம்பளம் வழங்க கேட்டு மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் செய்த துாய்மை காவலரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தளவாய்புரம் அருகே அயன்கொல்லங் கொண்டான் ஊராட்சியில் தூய்மை காவலர்கள் நான்கு பேர் பணியாற்றுகின்றனர். புதிதாக மேலும் 6 பேர் ஒப்பந்த பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி தற்காலிக துாய்மை காவலர் ஈஸ்வரன் 45, அருகில் இருந்த மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்த சேத்துார் ஊரக போலீசார் ஈஸ்வரனிடம் சமாதானம் பேசி கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை செய்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us