sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை

/

ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை

ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை

ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை


ADDED : செப் 07, 2024 04:57 AM

Google News

ADDED : செப் 07, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:வெம்பக்கோட்டை அருகே மேலாண் மறைநாடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு கலெக்டர் ஜெயசீலன் நேரில் இறுதி மரியாதை செய்தார்.

மேலாண்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் பாண்டியன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகபணிபுரிந்து வந்தார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி ராணுவவீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us