sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரத்த தானம் வழங்கிய கலெக்டர்

/

ரத்த தானம் வழங்கிய கலெக்டர்

ரத்த தானம் வழங்கிய கலெக்டர்

ரத்த தானம் வழங்கிய கலெக்டர்


ADDED : ஜூன் 15, 2024 07:09 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரத்த தான தினத்தை முன்னிட்டு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன் ரத்த தானம் செய்தார். மேலும் மருத்துவக்கல்லுாரியில் மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரத்த தான முகாம்களில் அதிக முறை ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கி பேசியதாவது:

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு தேவைப்படும் ரத்த அளவில் பாதியளவுதான் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரத்தம் தேவைப்படும் காலகட்டத்தில் தேடி அலைய வேண்டிஉள்ளது. மாணவர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு தேவையான ரத்தத்தை பெற முடியும். என தெரிவித்தார்.

செவிலியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் மருத்துவக் கல்லுாரி டீன் சீதாலட்சுமி, டாக்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us