sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி செய்தி

/

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி


ADDED : செப் 07, 2024 04:56 AM

Google News

ADDED : செப் 07, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேராசிரியர்களுக்கு

இணையவழி பயிற்சி

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இணைய வழி 5 நாள் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

கட்டுமான தொழில்நுட்பத்தில் 3டி பிரிண்டிங் என்ற தலைப்பில் செப். 2 முதல் 6 வரை நடந்தது.எல்அன் டி கட்டுமான ஆராய்ச்சி மையத்தின் உதவி மேலாளர்

தயாலினி பாலசுப்பிரமணியன் ,திருப்பதி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் , ராகுல் ,சென்னை ட்வஸ்தாவணிகபொருள்

நிறுவன தலைவர் சாந்தனு பட்டாச்சார்ஜி ,சென்னை சி. எஸ். ஐ .ஆர் .எஸ் . இ. ஆர். சி. முதன்மை விஞ்ஞானி பிரதாப் ரஞ்சன் பிரேம் ,வேலுார் தொழில்நுட்ப பல்கலை, பேராசிரியர் ஜெயபிரகாஷ் பேசினார்.

நாடு முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைய வழியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் செல்லா கிப்டா ,ஹர்ஷினி ,துறைபேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us